பட்டாம்பூச்சி (கவிதை)
ஆண்டவன் கொடுத்த அழகை, அவனே அபகரித்ததில் ஆச்சரியமில்லை,
எடுத்தவன் 'வண்ணங்களை' மட்டுமே எடுத்தான். வாழ்க்கையை எடுக்கவில்லை.
நெருப்பில் சுட்ட கல்
வெப்பம் ஏற்று சிரிப்பது போல ,
நானும் சிரிக்கிறேன்.
வலியை தாங்கிய
'வண்ணமில்லா' வண்ணத்துப்பூச்சியாய்...
Comments
Post a Comment