Posts

Showing posts from September 22, 2025

இறந்த கவிதைகள் (கவிதை)

Image
உறக்கத்தில் செத்து  மடிகிறது கவிதைகள்,  அதை தோண்ட  முற்படும் போது,  கண்கள் விழித்துக்கொள்கிறது..

தூதுவளை(கவிதை)

Image
  தூதுவளைக்கு            பல்தேய்த்து விடுகிறான்      அந்த சிறுவன்.. அதில் முள்  இருக்கிறது என்றேன்.  இல்லை... இல்லை                            அதுதான் பல்,                    என்றான் அவன்...