அவள் ஒரு தொடர்கதை (கவிதை)
அடங்காப்பிடாரி,
பைத்தியக்காரி,
அழுந்தக்பற்களை பதிக்கிறாள்.
நகங்களால் கீறி,
இரத்தத்தை சுவைக்கிறாள்.
அகோர சிரிப்புடன்,
மடியில் தலையை சாய்த்து,
அழுது, இசைத்து,
மூணு மூணுக்கிறாள்,
தாலாட்டுகிறாள் ,
உதட்டில் முத்தமிட்டுமிடுகிறாள் ,
இறந்த மகனுக்கு
இடர் நேராதப்படி ...
அவள் ஒரு தொடர்க்கதை..!
Comments
Post a Comment