மரணித்த உணர்வுகள்(கவிதை)
மரணித்த உணர்வுகள் : கவிதையை உணர முடிவதில்லை, புத்தகங்களுக்கும் விடுப்புதான், கலைகளுடன் உரையாடுவதில்லை, இசையை வெறுக்கிறேன், நாடகம் அந்நியமாகிப்போனது, உடலுக்கும் மூளைக்குமான அரசியலா இது..! சாம்பலும் கருமையுமாக தேன்சிட்டு, எதையும் இரசிக்கவில்லை, மீண்டும் மேலிருந்து கீழாக...