மழைத்துளி (கவிதை)

மழைத்துளிகளை வெறுக்கிறேன்,
தூண்டுகிறாய்...தேநீர் அருந்த , அவளுடன் இருந்த இரவை,
அம்மாவின்...
முந்தானை குடையை, 
அப்பாவின் சாராய பாட்டிலை...,
தாத்தாவின் சுருட்டை..., மழைத்துளியால் 
மாண்டு போகிறது, 
எந்தன் 
தற்கொலை எண்ணம்.

Comments

Popular posts from this blog

புத்தகத்தின் வாசனை (கட்டுரை)

கொரோனா(கட்டுரை)