மரணித்த உணர்வுகள்(கவிதை)

மரணித்த உணர்வுகள் : 

கவிதையை உணர முடிவதில்லை, 
புத்தகங்களுக்கும் விடுப்புதான்,
கலைகளுடன் உரையாடுவதில்லை,
இசையை வெறுக்கிறேன்,
நாடகம் அந்நியமாகிப்போனது,
உடலுக்கும் மூளைக்குமான அரசியலா இது..!
சாம்பலும் கருமையுமாக 
தேன்சிட்டு,
எதையும் இரசிக்கவில்லை,
மீண்டும் மேலிருந்து கீழாக...

Comments

Popular posts from this blog

புத்தகத்தின் வாசனை (கட்டுரை)

கொரோனா(கட்டுரை)